தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (23.06.2026) நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வில் வருவாய் தீர்வாய அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன், அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை வழங்கினார். உடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.