அரசியல்

TTV Dinakaran meet Tamilnadu governer

அமமுக பொது செயலாளர் தினகரன் கவர்னரிடம் கடிதம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கடிதம்.

   மேலும் அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை என ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி, அவர் கூறியதாவது குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிப்பதாகவும், அ.ம.மு.க எம்.எல்.ஏ த.வெ.க.விற்கு ஆதரவளிப்பதாக போலியான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிய பிறகு அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் . ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஊழலில் ஈடுபடுகிறார் என்றும் எங்கள் கட்சியின் கடிதத்தையும் கையெழுத்தையும் போலியாக தயாரித்து ஆளுநரிடம் தங்களுக்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார் என டிடிவி தினகரன் கூறினார்

செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.